
இப்படத்தில் விமலாராமன், ரம்யா நம்பீசன், கார்த்திகா மற்றும் ஒரு புதுமுகம் ஆகியோர் உள்பட 5 கதாநாயகிகள். அனைவருக்குமே முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெறுகின்றன.
ஜெகன்நாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். ராஜேஸ்யாதவ் ஒளிப்பதிவு செய்ய, கோலா பாஸ்கர் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். யுகபாரதி, நா.முத்துக்குமார், கபிலன், நெல்லை ஜெயந்தா ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர்.
ஒருவனின் புறத்தோற்றத்தை மட்டும் பார்க்காமல், அவனது அகத்தோற்றத்தை பார்த்து நேசிக்க வேண்டும் என்ற கருவை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது.
(மூலம் - வெப்துனியா)
இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......
No comments:
Post a Comment